இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்குமி சரவணகுமாரின் உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.
புதினம், புதிய வரவு, விற்பனையில் முந்துபவை
உப்பு நாய்கள்
Original price was: ₹400.00.₹300.00Current price is: ₹300.00.
| ஆசிரியர் | லக்குமி சரவணகுமார் |
|---|---|
| பதிப்பகம் | டிசுகவரி புக் பேலசு |
| பக்கங்கள் | 280 |
| முதல் பதிப்பு | 2016 |
| எடை | 350.00 Gms |
| அளவு | – |





